வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பொருட்கள் விவரங்கள் குறித்து ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்களின் விவரங்கள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற பொது தேர்தல் வருகிற ஏப் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை...